Thursday, August 14, 2008

தோப்புத்துறையில் சுதந்திர தின கொடியேற்றுவிழா


தோப்புத்துறையில் சுதந்திர தின கொடியேற்றுவிழா

தோப்புத்துறை யில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் தேசிய கோடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபற்றது, அதில் பலர் பங்கேற்றனர், வேதாரணியம் நகராட்சி துணை தலைவர் சி.சாகுல் ஹமீது அவர்கள் கொடியையேற்றி சிறப்புரை நிகழ்த்தினார், கே. பால கிறிஸ்ணன் ,நேனா ஆரிப் மற்றும் விஎஒ அப்துல் சலம் ஆகியோர் கலந்து கொண்டனர், சுதந்திர தின கோசங்கள் எழுப்ப பட்டது , தமுமுக வினர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி- ஆதம்.ஆரிபின்