Monday, March 23, 2009

" மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் "

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!


"அல்லாஹ்வையன்றி எந்தத் தீமையையோ, நன்மையையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையும் நீங்கள் வணங்குகிறீர்களா?" (5:76)


இறைவன் நாடினால்... அடுத்த மாதம் ( April ) நாகப்பட்டினம் மாவட்டம்தோப்புத்துறை- யில் " மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் " நடைபெற இருக்கிறது, அது சமயம் பல மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்தஉள்ளனர், அதற்கு தங்களால் ஆனா பொருளாதார உதவியை அளிக்குமாறுகேட்டுக் கொள்கிறோம்.



தொடர்புக்கு : +91 9894530893 / 9003329412 , அமீரகத்தில் :+ 971 50 8813666 / 050 5780539