Wednesday, May 27, 2009

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில் மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில்

மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

இடம் : மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை

நாள் : 30 – 05 – 2009, சனிக்கிழமை,

( இன்ஸா அல்லாஹ்) மக்ரிப் தொழுகைக்கு பிறகு,

கிராஆத் : எஸ்.நுர் முஹம்மது அவர்கள்

முன்னிலை :

எம்.அவுலியா முஹம்மது,அவர்கள்,

துணைத் தலைவர்,ஜே.யூ.கியூ.எச்.

எச்.எ.சேக் அப்துல் காதர்,அவர்கள்,

சிங்கை பிரதிநிதி.

எம்.ஜாஹீர் உசேன்,அவர்கள்,

துபாய் பிரதிநிதி.

எஸ்.எம்.பாரி,அவர்கள்,

துபாய் பிரதிநிதி.

எஸ்.சபீர் அஹமத்,அவர்கள்,

பொருளாளர்,ஜே.யூ.கியூ.எச்

எச்.சேக் தாவுத்,அவர்கள்,

செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,

துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

தலைமை :

எ.அஹமது ரபீக்,அவர்கள்,

தலைவர்,ஜே.யூ.கியூ.எச்

வரவேற்புரை :

பி.எஸ்.ராவுத்தர்ஷா,அவர்கள்,

மூத்த உறுப்பினர்,ஜே.யூ.கியூ.எச்

சிறப்புரை :

மௌலவி அப்சலுல் உலமா

முஹம்மது இஸ்மாயில் நூரி, அவர்கள்,

இமாம் – மஸ்ஜிதுல் முஸ்லிமீன்.

நன்றியுரை :

ஆதம்.ஆரிபின்

குறிப்பு :

  • இன்ஷா அல்லாஹ், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்,
  • மதரஸா மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சி நடைபெறும்,
  • அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபி கல்லூரி மணவிகளுக்கு
  • கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு

பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறொம்.

———————————————————

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (மர்க்கஸ்)

அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி

அல்ஃபத்தாஹ் பைத்துல் மால் ( உதவும் அமைப்பு )

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்-ஆன் வல் ஹதிஸ் (J.A.Q.H)

மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை,நாகை மாவட்டம்