Wednesday, May 28, 2008

பெண்கள் அரபிக் கல்லுரியின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் தோப்புத்துறை'யில்
"
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்"


பின்வருமாறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது,

நிகழ்ச்சிகள் :
  • அஸ் ஷாலிஹாத் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் சான்றிதல் வழங்குதல்
  • கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்குதல்
  • மதரசா மாணவ , மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்குதல் மற்றும் மாணவ ,மாணவிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள்
அனைவரையும் குடும்பத்தோடு அழைக்கிறது ....
தோப்புத்துறை ஜாக் மர்கஸ் நிருவாகம்