Sunday, April 13, 2008

தோப்புத்துறை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அமீரக கிளையின் பொதுக்கூட்டம்

தோப்புத்துறை மிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அமீரக கிளையின் பொதுக்கூட்டம்



தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளையின் கூட்டம் கடந்த வெள்ளி அன்று மாலை துபாய் மு.மு.க மார்க்ஸ் -ல் நடைபெற்றது, இக் கூட்டத்திற்கு நாகை மாவட்டம் முன்னாள் துணை தலைவர் பி.எஸ்.பி.முஹமது ரபிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள், கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துபாய் மண்டல மு.மு.க தலைவர் சகோதரர். மஞ்சக்கொல்லை சதக்கதுல்லா அவர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்கினார்,

கூட்டத்தில் தோப்புத்துறை த.மு.மு.க வின் அமீரக பொறுப்பாளராக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்து எடுக்க பட்டது.

தலைவர் : சகோ. சர்புதீன் - தொடர்புக்கு:

செயலாளர்கள் :

சகோ .ஜே.பி.முஜீப் ரஹ்மான் ( துபாய் மண்டலம் )-
சகோ .எம் . அப்துல் ரஹீம் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எஸ்.இஸ்மாயில் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எம்.முஹம்மத் இப்ராஹிம் ( ஷார்ஜா மண்டலம் ) -
சகோ .ஆதம்.ஆரிபின் ( அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா) -

பொருளாளர் :
சகோ .ஏ.ஜின்னா -

நிருவாக ஒருகினைப்பாளர் :
சகோ .பி.எஸ்.பி.முஹமது ரபிக் -




மற்றும் நமது ஊருக்கு அவசர ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) போர்க்கால அடிப்படையில் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது, மேலும் தோப்புத்துறையின் த.மு.மு.க வின் செயல் பாடுகளை அறிந்து கொள்ள மேல்கானும் நிருவாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு : தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளை

செய்தி தொகுப்பு : அல் அபுல்