Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts
Thursday, September 11, 2008
தினமலர் இணையதளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை!
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கார்ட்டூனை வெளியிட்டு தனது இஸ்லாமிய விரோதக் கொள்கையை நிரூபித்த தினமலர், இஸ்லாமியர்களின் கடும் கோபத்தையும், கண்டனத்தையும் பெற்றதை அறிவோம். அதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் தினமலர் இணையதளத்தைத் தடை செய்யக்கோரி ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல் விண்ணப்பங்கள் அரசாங்கத்திற்கு வந்ததன் விளைவாக இன்று முதல் தினமலர் இணையதளத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது!
Friday, May 23, 2008
அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்
அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்
இந்த மாத இதழில்...
- மார்க்க கல்வி ஏழை மக்கள் தான் பயில வேண்டுமா ? தலையங்கம்
- வட்டியின்றி வாழ முடியாதா- எஸ். அபு புஷ்ரா
- கல்வியை அடைவதற்கு பாத்து வழிகள் - எம்.எப் . அலி
- மிஸ்காதுல் மசாபிஹ் ( தொடர் )- தமிழில் :எஸ். சையது அலி பைஷி
- என் வீட்டுத் தோட்டத்தில் - ஜமீலா பின்த் இஸ்மாயில்
- சஹாபாக்கள் வரலாறு - அப்துர் ரஹ்மான் மன்பஈ
- ஆவின் அரசியல் - மதுரை அப்துல்லா மன்பஈ
- மிகப்பெரிய அநீதி - தொகுப்பு : தேங்கை முனிப்
- பொருளாதார சுதந்திரம்
- பாதுகாப்பு கோருதல்
- திரு குர்ஆன் வினா-விடை
மற்றும் பல தலைப்புகளில் ....
வாங்கி படித்து பயன் அடைவீர் ....
துபையில் தொடர்புக்கு : SULAIMAN 050 ௨௭௧௬௮0௧
Wednesday, May 21, 2008
நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை
நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஜமாஅத் மன்றம் சார்பாக அவசரகால ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) வழங்க பட்டது,தோப்புத்துறை மக்களின் நீண்ட கால தேவைகளில் ஒன்றான ஆம்புலன்ஸ் வசதிக்காக ஜமாஅத்-தார்கள் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது, தோப்புத்துறை தொழிலதிபர் ஜனாப். ஆரிபா அவர்களின் நன்கொடையில் அதற்கான வாகனம் வாங்கப்பட்டது,இதன் மூலம் தோப்புத்துறை மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவார்கள்,ஜமாஅத் மன்றம் மற்றும் உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பாக ஆரிபா குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்து பிரசுரம் வெளியிட பட்டது.

தகவல் - ஏ.நஜிப் - செய்திகள் தொகுத்தவர் - ஆதம்.ஆரிபின்
,

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஜமாஅத் மன்றம் சார்பாக அவசரகால ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) வழங்க பட்டது,தோப்புத்துறை மக்களின் நீண்ட கால தேவைகளில் ஒன்றான ஆம்புலன்ஸ் வசதிக்காக ஜமாஅத்-தார்கள் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது, தோப்புத்துறை தொழிலதிபர் ஜனாப். ஆரிபா அவர்களின் நன்கொடையில் அதற்கான வாகனம் வாங்கப்பட்டது,இதன் மூலம் தோப்புத்துறை மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவார்கள்,ஜமாஅத் மன்றம் மற்றும் உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பாக ஆரிபா குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்து பிரசுரம் வெளியிட பட்டது.
தகவல் - ஏ.நஜிப் - செய்திகள் தொகுத்தவர் - ஆதம்.ஆரிபின்
,
Tuesday, May 20, 2008
தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு
துபாயில் ஜாக் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு - புகைப்படங்கள்


ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .

கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...

அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்

கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்
ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .
கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...
அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்
கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்
Sunday, May 18, 2008
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)
இன்சா அல்லாஹ்...
23-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு
அஜ்மான் எல்லையில், சார்ஜா எப்ப்கோ பெட்ரோல் பங்க் அருகில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் "யின்
அமீரக ஆலோசனை கூட்டம்
நடைபெற உள்ளது,
அதுசமயம் தாயக அமீர் கமாலுதீன் மதனி , அமீரக ஜாக் தலைவர் இக்பால் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், நிருவாகிகள் அனைவரும் கலந்து கொள்வீர்...
இன்சா அல்லாஹ்...
23-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு
அஜ்மான் எல்லையில், சார்ஜா எப்ப்கோ பெட்ரோல் பங்க் அருகில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் "யின்
அமீரக ஆலோசனை கூட்டம்
நடைபெற உள்ளது,
அதுசமயம் தாயக அமீர் கமாலுதீன் மதனி , அமீரக ஜாக் தலைவர் இக்பால் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், நிருவாகிகள் அனைவரும் கலந்து கொள்வீர்...
மேலதிக தகவல்களுக்கு...
நூருல் அமீன்,கைபேசி : 055 - 5563733
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)
நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.
செய்திகள் : JAQH அமீரகம்
Labels:
ja,
அமீரகம் தோப்புத்துறை,
துபாய்,
தோப்புத்துறை,
ஜாக் நியூஸ்,
ஷார்ஜா
Wednesday, May 14, 2008
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)
இன்சா அல்லாஹ்... வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகை க்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது, அதுசமயம் தாயகத்திலிருந்து அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், மேலும் அமீரக நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது,அனைவரும் வருக பயன் பெறுக!
மேலதிக தகவல்களுக்கு...
நூருல் அமீன்,கைபேசி : 0௫௫ 5563733
Publish Post
இன்சா அல்லாஹ்... வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகை க்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது, அதுசமயம் தாயகத்திலிருந்து அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், மேலும் அமீரக நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது,அனைவரும் வருக பயன் பெறுக!
மேலதிக தகவல்களுக்கு...
நூருல் அமீன்,கைபேசி : 0௫௫ 5563733
Publish Post
Sunday, April 13, 2008
தோப்புத்துறை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அமீரக கிளையின் பொதுக்கூட்டம்
தோப்புத்துறை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அமீரக கிளையின் பொதுக்கூட்டம்
தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளையின் கூட்டம் கடந்த வெள்ளி அன்று மாலை துபாய் மு.மு.க மார்க்ஸ் -ல் நடைபெற்றது, இக் கூட்டத்திற்கு நாகை மாவட்டம் முன்னாள் துணை தலைவர் பி.எஸ்.பி.முஹமது ரபிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள், கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துபாய் மண்டல மு.மு.க தலைவர் சகோதரர். மஞ்சக்கொல்லை சதக்கதுல்லா அவர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்கினார்,
கூட்டத்தில் தோப்புத்துறை த.மு.மு.க வின் அமீரக பொறுப்பாளராக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்து எடுக்க பட்டது.
தலைவர் : சகோ. சர்புதீன் - தொடர்புக்கு:
செயலாளர்கள் :
சகோ .ஜே.பி.முஜீப் ரஹ்மான் ( துபாய் மண்டலம் )-
சகோ .எம் . அப்துல் ரஹீம் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எஸ்.இஸ்மாயில் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எம்.முஹம்மத் இப்ராஹிம் ( ஷார்ஜா மண்டலம் ) -
சகோ .ஆதம்.ஆரிபின் ( அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா) -
பொருளாளர் :
சகோ .ஏ.ஜின்னா -
நிருவாக ஒருகினைப்பாளர் :
சகோ .பி.எஸ்.பி.முஹமது ரபிக் -
மற்றும் நமது ஊருக்கு அவசர ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) போர்க்கால அடிப்படையில் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது, மேலும் தோப்புத்துறையின் த.மு.மு.க வின் செயல் பாடுகளை அறிந்து கொள்ள மேல்கானும் நிருவாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு : தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளை
செய்தி தொகுப்பு : அல் அபுல்
தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளையின் கூட்டம் கடந்த வெள்ளி அன்று மாலை துபாய் மு.மு.க மார்க்ஸ் -ல் நடைபெற்றது, இக் கூட்டத்திற்கு நாகை மாவட்டம் முன்னாள் துணை தலைவர் பி.எஸ்.பி.முஹமது ரபிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள், கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துபாய் மண்டல மு.மு.க தலைவர் சகோதரர். மஞ்சக்கொல்லை சதக்கதுல்லா அவர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்கினார்,
கூட்டத்தில் தோப்புத்துறை த.மு.மு.க வின் அமீரக பொறுப்பாளராக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்து எடுக்க பட்டது.
தலைவர் : சகோ. சர்புதீன் - தொடர்புக்கு:
செயலாளர்கள் :
சகோ .ஜே.பி.முஜீப் ரஹ்மான் ( துபாய் மண்டலம் )-
சகோ .எம் . அப்துல் ரஹீம் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எஸ்.இஸ்மாயில் ( துபாய் மண்டலம் ) -
சகோ .எம்.முஹம்மத் இப்ராஹிம் ( ஷார்ஜா மண்டலம் ) -
சகோ .ஆதம்.ஆரிபின் ( அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா) -
பொருளாளர் :
சகோ .ஏ.ஜின்னா -
நிருவாக ஒருகினைப்பாளர் :
சகோ .பி.எஸ்.பி.முஹமது ரபிக் -
மற்றும் நமது ஊருக்கு அவசர ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) போர்க்கால அடிப்படையில் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது, மேலும் தோப்புத்துறையின் த.மு.மு.க வின் செயல் பாடுகளை அறிந்து கொள்ள மேல்கானும் நிருவாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு : தோப்புத்துறை த.மு.மு.க அமீரக கிளை
செய்தி தொகுப்பு : அல் அபுல்
Subscribe to:
Posts (Atom)